யாரிவள்?
தீயின் மனமும் நீரின் குணமும்
தெளித்துச் செய்தவள் நீ நீயா ?தெரிந்தப் பக்கம் தேவதையாக
தெரியாப் பக்கம் பேய் பேயா ?நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்
என்னைத் தின்றாய் பிழையில்லையா ?வேலைவெட்டி இல்லாப் பெண்ணே
வீட்டில் உனக்கு உணவில்லையா ?
கண்ணீர் உனக்கு ஊற்று போல,
கசப்பாயினும் கொடுத்தாய், எனக்கு தாகமென்று,
உபசரிப்பு களிப்பில் பருகினேன், கரிந்ததும் கழித்தேன்.
கேள்விகேட்டு உன்னை கேலி செய்யேன்,
இப்படி மேற்கோள் காட்டி, மறைகிறேன்.
உப்பைச் சாப்பிட்டதற்கு எங்கே தண்ணீர்?
–
பி.கு: வரிகள் இவ்வழி.
May 4th, 2007 at 12:50 pm
:).. romba kirukura maathiri eruku .. :) nice. :)
one of my favorite blogger is Mr. K
May 4th, 2007 at 6:20 pm
:).. romba kirukura maathiri eruku .. :) nice. :)
one of my favorite blogger is Mr. K
May 7th, 2007 at 6:38 am
@Adiya
Earlier, I was Lazy கிறுக்கிng. Now, its just became active. ;)
May 7th, 2007 at 12:08 pm
@Adiya
Earlier, I was Lazy கிறுக்கிng. Now, its just became active. ;)
May 12th, 2007 at 3:27 am
wow…..
May 12th, 2007 at 8:57 am
wow…..