யாரிவள்?

தீயின் மனமும் நீரின் குணமும்
தெளித்துச் செய்தவள் நீ நீயா ?

தெரிந்தப் பக்கம் தேவதையாக
தெரியாப் பக்கம் பேய் பேயா ?

நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்
என்னைத் தின்றாய் பிழையில்லையா ?

வேலைவெட்டி இல்லாப் பெண்ணே
வீட்டில் உனக்கு உணவில்லையா ?

கண்ணீர் உனக்கு ஊற்று போல,
கசப்பாயினும் கொடுத்தாய், எனக்கு தாகமென்று,
உபசரிப்பு களிப்பில் பருகினேன், கரிந்ததும் கழித்தேன்.

கேள்விகேட்டு உன்னை கேலி செய்யேன்,
இப்படி மேற்கோள் காட்டி, மறைகிறேன்.

உப்பைச் சாப்பிட்டதற்கு எங்கே தண்ணீர்?


பி.கு: வரிகள் இவ்வழி.

Comments to “யாரிவள்?”

  1. Adiya Says:

    :).. romba kirukura maathiri eruku .. :) nice. :)

    one of my favorite blogger is Mr. K

  2. Adiya Says:

    :).. romba kirukura maathiri eruku .. :) nice. :)

    one of my favorite blogger is Mr. K

  3. ranjhith Says:

    @Adiya

    Earlier, I was Lazy கிறுக்கிng. Now, its just became active. ;)

  4. Ranjhith Says:

    @Adiya

    Earlier, I was Lazy கிறுக்கிng. Now, its just became active. ;)

  5. vaishnav Says:

    wow…..

  6. vaishnav Says:

    wow…..

Leave a Reply